கற்க பயன்படுத்தப்படும் கருவிகள்


காசாங்காடு கிராமத்தில் பின்வரும் முறைகளில் கல்வி கற்று தர / கற்க படுகின்றது.
  1. வாய்வழி
  2. மரபலகை
    1. சுண்ணாம்பு  கட்டிகளை கொண்டு மரபலகையில் எழுதபடுகின்றது
  3. காகிதம்
    1. பேனா
      1. மை பேனா
      2. பந்து நுனி பேனா
        1. கிராமத்தில் இவை "Refill"  என்ற ஆங்கில வார்த்தையில் பயன்பாட்டில் உள்ளது. 
    2. மர  எழுதுகோல் (Pencil) கொண்டு எழுதபடுகின்றது.
  4. கற்பலகை
    1. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இவை சுண்ணாம்பு கட்டிகளை கொண்டு பயன்படுத்தபடுகிறது.
  5. கணினி
    1. நிரலாக்கம் கற்று கொள்வதற்கு மட்டுமே பயன்படுகிறது.
விடுபட்ட தகவல்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Comments